Thursday 17 September 2015

காவல்துறை தடை மீறிய திருமாவளவன் மீது வழக்கு பதிவு

By     No comments:



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது மதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை அருகே திருநகர் ஓம்சக்தி நகரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொது மக்களுக்காக படிப்பகம் தொடங்கப்பட்டது. இந்த படிப்பகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தார்.

ஆனால், இந்த இடம் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு அரசால் இலவசமாக கொடுக்கப்பட்ட இடம் என்று கூறி காவல்துறையினர், படிப்பகம் திறப்பு விழாவிற்கு தடை விதித்தனர்.

ஆனால், காவல்துறையின் தடை மீறி படிப்பகம் திறந்ததற்காக, திருமாவளவன் உள்ளிட்ட 20 பேர் மீது திருநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :